மின்சாரம் பாய்ந்து இறந்த தாய் : சடலத்தை எழுப்ப போ ராடிய குட்டி குரங்கு : காண்போரை கலங்க வைக்கும் காட்சி!!

531

கலங்க வைக்கும் காட்சி

இந்தியாவில் மின்சாரம் பாய்ந்து இறந்த தாயின் சடலத்தை குட்டி குரங்கு எழுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை ப தபதைக்க வைத்துள்ளது.

அசாமில் உள்ள ககோஜானா வனப்பகுதியிலே இத்துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மின்சாரம் பாய்ந்து தாய் இறந்த நிலையில், சுற்றி நின்றுக்கொண்டிருந்த மக்களை பார்த்து பயந்த குட்டி குரங்கு, ச டலத்தை சுற்றி எழுப்ப முயற்சி மேற்கொள்கிறது.

பின்னர், இருள் சூழ்ந்த நிலையில் இரண்டு நபர்கள் தாய் குரங்கின் ச டலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். பின் குட்டி என்ன ஆனது எங்கு சென்றது என தெரியவில்லை.

குறித்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். வைரலான காட்சி காண்போரை க லங்க வைத்துள்ளது.