பின்னணிப் பாடகி சுஸ்மிதா த ற்கொ லை : கடைசியாக தாய்க்கு அனுப்பிய மெசேஜ்!!

412

பாடகி சுஸ்மிதா

பிரபல கன்னட பாடகி சுஸ்மிதா அவரது வீட்டில் த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட பின்னணி பாடகி சுஷ்மிதா (27), தனது தாயின் வீட்டில் தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக பொலிசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

சுஷ்மிதா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கனகாபுராவைச் சேர்ந்த சரத் என்பவரை மணந்தார். திருமணம் முடிந்ததிலிருந்தே கணவரின் குடும்பத்தார் வ ரதட்சணை கேட்டு தொ ந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் கோ பித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருந்த சுஸ்மிதா, அதனையே நினைத்துக்கொண்டு க வலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்ட சுஸ்மிதா, த ற்கொ லைக்கான காரணம் குறித்து தனது சகோதரன் சச்சினுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்திருந்துள்ளார்.

அதில், எனது ம ரணத்திற்கு கணவர் சரத், வைதேஹி மற்றும் கீதா ஆகியோர் நேரடியாக காரணம். நான் அவர்களின் கால்களை பிடித்து எவ்வளவு கெஞ்சினாலும், பிச்சை எடுத்தாலும், அவர்களுடைய வ ன்மு றையும், சி த்ரவ தையும் குறையவே இல்லை.

நான் த ற்கொ லை செய்துகொள்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. மாமியார் கூறுவதை கேட்டுக்கொண்டு என் கணவர் என்னை தினமும் சி த்ரவதை செய்தார்.

ஒவ்வொரு நாளும் வீட்டைவிட்டு போகுமாறு என்னை தொ ந்தரவு செய்தனர். எனக்கு நடந்த வ ன்முறை பற்றி நான் யாரிடமும் கூறியது இல்லை. எனது ம ரணத்திற்கு காரணமான யாரையும் விட்டுவிடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியருக்கும் நிலையில் பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.