மாணவிக்கு..

நுவரெலியா நகரில் தெரு நாய்களினால் மக்கள் க டுமையாக பா திக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியிலுள்ள மகளிர் பாடசாலைக்கு செல்லும் வழியில் நாய்கள், மாணவிகள் பலரை க டித்து கா யப்படுத்தியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் நாய் க டிக்குள்ளான மாணவி ஒருவர் அங்கிருந்து த ப்பி ஓ டும்போது கீழே விழுந்துள்ளார். இதனால் த லையில் ப டுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நாய்களின் தொ ல்லை தொடர்பில் பெற்றோர் நுவரெலிய நகர நபையின் சுகாதார பிரிவிடம் அறிவித்துள்ள போதிலும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.




