யாழில் காணாமல்போன குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்பு!!

283

யாழில்..

யாழில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கா ணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு புங்குடுதீவு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை தடயவியல் பொரிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.