டிக்டாக் செயலிக்கு அ டிமையான பெ ண்ணுக்கு நே ர்ந்த வி பரீதம்!!

399

டிக்டாக் செயலிக்கு

டிக்டாக் செ யலிக்கு அ டிமையாகி போன ம னைவியை க ணவர் கொ லை செய்த ச ம்பவம் நடந்துள்ளது. கடலூரின் காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேல், இவருக்கும் நெய்வேலி தி டீர் குப்பத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெ ண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரு கு ழந்தைகள் உள்ள நிலையில், பண்ரூட்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இ்வர்களது வீ ட்டிலிருந்து து ர்நாற்றம் வீ சியதாக அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொ லிசார் ந டத்திய சோ தனையில் ராஜேஸ்வரி ச டலமாக மீ ட்கப்பட்டார், அருகில் ர த்த கா யத்துடன் இ ரும்பு க ம்பியும் கி டந்துள்ளது. இதனை தொடர்ந்து குமரவேலிடம் விசாரிப்பதற்காக பொ லிசார் தே டியபோது அவர் சி க்கவில்லை, எனவே அவர் மீது ச ந்தேகம் எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் பண்ரூட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவரை கை து செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கு ற்றத்தை ஒ ப்புக்கொண்ட குமரவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கார் டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவேன், அவள் வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாள்.

இதற்காக வேறொரு இ ளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாள், நான் பலமுறை க ண்டித்தும் அவள் கேட்கவில்லை. சம்பவத்தன்றும் இ தனால் வா க்குவாதம் நடந்தது, கோ பத்தில் இ ரும்பு க ம்பியால் அ டித்ததால் ர த்த வெ ள்ளத்தில் ச ரிந்தாள்.

இ றந்து போனது தெரிந்ததும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு த ப்பிச்செல்ல முயன்ற போது சி க்கிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.