ஒ ன்றரை வ யது கு ழந்தைக்கு தா யால் நடந்த வி பரீதம்!!

465

கு ழந்தையை..

இந்தியாவில் ஒ ன்றரை வ யது ம கனை கா ணவில்லை என்று தா ய் பு கார் கொடுத்திருந்த நிலையில், அ வரே கொ லை செ ய்துவிட்டு, நா டகமாடியது வி சாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். இவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு வியான் என்ற ஒ ன்றரை வ யது ம கன் இருந்தார்.

இந்நிலையில் இந்த த ம்பதியினர் வீ ட்டில் தூ ங்கிக் கொண்டிருந்த த ங்களுடைய ம கனை கா ணவில்லை என்று திங்கட்கிழமை கா வல் நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொ லிசார் இது கு றித்து வி சாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் வீட்டின் அருகே உள்ள க டற்கரை ப குதியில் குழ ந்தை வியானின் உ டல் க ரை ஒ துங்கியுள்ளது பொ லிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் பொ லிசார் வீ ட்டின் அருகே உள்ள க டற்கரையில் கு ழந்தையின் ச டலம் ஒ துங்கியதால், பிரணவ் மற்றும் சரண்யா மீது ச ந்தேகம் வ லுத்துள்ளது.

இதனால் இ ருவரிடமும் வி சாரணை மேற்கொண்டு, இருவரின் பதிலும் வெவ்வேறு மாதிரி இருந்ததால், அவர்கள் வீ ட்டில் ப யன்படுத்திய போர்வை, இருவரது உடை உள்ளிட்டவைகளைக் கைப் பற்றி பொ லிசார் ஆ ய்வுக்கு அனுப்பினர்.

ஏனெனில் கு ழந்தை க டற்கரையில் இ றந்து க ரை ஒ துங்கியுள்ளது. இவர்கள் இ ருவரில் யாரேனும் ஒருவர் க டற்கரைக்கு சென்றிருந்தால் நிச்சயம் அதில் உப்பு படிந்திருக்கும் என்ற கோ ணத்தில் அவர்கள் வி சாரணையைத் தீவி ரப்படுத்தினர்.

மேலும், த டயவியல் நி புணர்களும் பிரணவின் வீ ட்டில் சோ தனையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த சூழலில், தான் கு ழந்தையைக் கொ லை செய்ததைத் தா ய் சரண்யா ஒ ப்புக்கொண்டிருக்கிறார்.

அதற்கு அவர் பொ லிசாரிடம் சொன்ன கா ரணம் பொ லிசாரை மட்டுமின்றி கேரளாவையே அ திரவைத் திருக்கிறது. சரண்யா கூறுகையில், கு ழந்தை அ ழுததும் அதை ச மாதானப்படு த்துவதற்காக காலை 2.30 மணிக்கு கு ழந்தையை க டற்கரைக்கு தூ க்கி செ ன்றேன்.

வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரமே உள்ள கட ற்கரைக்குச் சென்ற பி ன்னரும் கு ழந்தை வியான் அ ழுகையை நி றுத்தாததால், சிறி துநேரம் அ ங்கு அ மைதிப்படுத்தினேன், அதன் பின் அ ழுகையை நி றுத்தியதும், க டலை ஒ ட்டிய ப குதியில் கு விக்கப்பட்டுள்ள க ற்கு வியலின் கீழ் பா கத்தை நோக்கி கு ழந்தையை வீ சியதாக கூ றியுள்ளார்.

பொ லிசார் இந்த ச ம்பவம் குறித்து கூறுகையில், கு ழந்தையை க ற்குவி யலில் வீ  சிய இ வர், கு ழந்தையை அ லைகள் இ ழுத்து செ ல்வதை பா ர்த்த பி ன் இ றந்ததை உ றுதி செ ய்த பின்னரே சரண்யா வீ டு திரும்பியிருக்கிறார்.

பின்னர், கா லையில் எ ழுந்து கு ழந்தையைக் கா ணவில்லை என க ணவரிடம் கூறி பு கார் கொடுத்திருக்கிறார். போர்வை, உடை போன்றவற்றை எடுத்து த டவியல் ப ரிசோதனைக்கு அனுப்ப நாங்கள் முடிவு செய்தபோது, கொ லைக் கு ற்றத்தை அவர் ஒ ப்புக்கொண்டார்.

மேலும் பிரணவ் – சரண்யா இ டையே கடந்த சில மா தங்களாக பி ரச்னை நீ டித்து வந்திருக்கிறது. இதனால், வி வாகரத்து வாங்க சரண்யா தரப்பில் முடிவுசெய்து, அவருக்கு வேறொரு திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த வி வகாரத்தில் பிரணவ் ம றுத்ததால், சரண்யா கு ழந்தையைக் கொ ல்ல முடிவுசெய்து, அதை நி றைவேற்றியிருக்கிறார். இப்போது சரண்யாவைக் கை து செய்திருப்பதாக பொ லிசார் கூறியுள்ளனர்.