கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ப லி : சாரதி கைது!!

391

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரை பரந்தனிலிருந்து முறிகண் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து மோ தியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த வர்த்தகரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் மயில்வாகனம் யோகராசா என்பவரே உ யிரிந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், பேருந்தின் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.