சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப ம ரணம்!!

342

சுவிஸ்லாந்தில்..

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

குறித்த தாயின் தி டீர் ம ரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. asel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல் மீட்கப்பட்டதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.