இளம் பெண்ணுக்கு பால்ய சிநேகிதரால் நேர்ந்த பரிதாபம்!!

278

இஷிதா குப்தா..

மும்பையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ம து போ தையிலிருக்கும்போது, அவரது பால்ய நண்பரே அவரிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்.

பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த இஷிதா குப்தா (25), கூட்டம் முடிந்து தனது நண்பர்களுடன் ஜாலியாக வெளியே சுற்றியிருக்கிறார். அவருடன் அவரது நெருங்கிய தோழி ஒருவரும், சிறு வயதிலிருந்தே நண்பராக இருந்த ஒரு ஆணும் இருந்துள்ளனர்.

ம துபான விடுதிக்கு சென்று ம து அருந்திவிட்டு அந்த நண்பரின் அறை அருகிலிருந்ததால் அங்கு சென்று தங்கியிருக்கிறார்கள் அனைவரும். ஆனால், நள்ளிரவில் இஷிதா போ தையிலிருப்பதாக எண்ணி அவரிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார் அந்த ஆண்.

தனது பால்ய சினேகிதனே தன்னிடம் தவறாக நடந்துகொண்ட அ திர்ச்சியிலிருந்த இஷிதா, சிறிது நேரத்திற்குப்பின் கழிவறைக்கு செல்வதுபோல எழுந்து தனது தோழியை எழுப்பியிருக்கிறார்.

கழிவறையின் அருகில் வைத்து நடந்ததைக் கூறி இஷிதா அழ, அந்த தோழியோ, போ தையிலிருக்கும்போது இதெல்லாம் சகஜம், எல்லாம் சரியாகிவிடும் என்று கூற, ஏமாற்றம் அடைந்திருக்கிறார் இஷிதா.

இதெல்லாம் போதாதென்று அடுத்து நடந்த விடயம் இஷிதாவின் ஆளுமையையே அசைத்திருக்கிறது. இஷிதா தரையில் படுத்துக்கொள்ள, அவரது நண்பரும் தோழியும் அந்த கட்டிலிலேயே ஒன்றாக இருந்தார்களாம்.

தான் ஒரு மன நல ஆலோசகராக இருந்தும், அந்த சம்பவம் தன்னை வெகுவாக பாதித்துவிட்டதாக கூறும் இஷிதா, அதன் பின் பல ஆண்டுகளாகியும், தற்போது தன்னால் தனது துணைவருடன் மகிழ்ந்திருக்க முடியவில்லை என்கிறார்.

மன ரீதியாக தனக்கு ஏற்பட்ட பாதிப்பு, உடல் ரீதியாகவும் தனக்கு தா க்கத்தை ஏற்படுத்தியதால், தன்னால் வாழ்வில் ஈடுபட முடியாமல் தவிப்பதாக வருந்துகிறார் இஷிதா.