விளையாடிக்கொண்டே செல்போன் சார்ஜரை க டித்த கு ழந்தை : அடுத்து நடந்த ப ரிதாபம்!!

392

நடந்த ப ரிதாபம்..

செல்போன் சார்ஜரில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த போது, அதனை கடித்த 6 மா த கு ழந்தை அதிர்ஷ்டவசமாக தீ கா யங்களுடன் உ யிர் த ப்பியுள்ளது.

மத்திய மேற்கு பிரேசிலின் லூகாஸ் டோ ரியோ வெர்டேவில் உள்ள ஒரு வீட்டில் 6 மாத கு ழந்தை ஒன்று செல்போனுடன் விளையாடி கொண்டிருந்துள்ளது.

அப்போது தி டீரென மி ன்சாரம் பா ய்ந்து கொண்டிருந்த சார்ஜரை கு ழந்தை க டித்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் கு ழந்தை ம யங்கி வி ழுவதை பா ர்த்து அ திர்ச்சியடைந்த அதன் பெ ற்றோர், வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவக்குழு தீ விர போ ராட்டத்திற்கு பின் கு ழந்தையை கா ப்பாற்றினர். இந்த சம்பவத்தில் கு ழந்தையின் முகம் மற்றும் வலது கையில் க டுமையான தீக்கா யங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கு ழந்தைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கா யங்கள் உ யிருக்கு ஆ பத்தானவை என்று கூறியுள்ள மருத்துவர்கள், தொ ண்டையில் தி ரவம் உருவாகுவதை அகற்ற செயல்முறை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த ச ம்பவத்திற்கு பின்னர் கு ழந்தை உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். செல்போன்களுடன் இந்த வகையான வி பத்துக்கள் பொதுவானவை மற்றும் தவி ர்க்கக்கூடியவை என்று மருத்துவர்கள் எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.