கடித்த பாம்பை பையில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற தொழிலாளி : ப தறிய மருத்துவர்கள்!!

327

பாம்பை..

தன்னை க டித்த பா ம்பை தொழிலாளி ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சேது என்கிற தொழிலாளி தன்னுடைய வீட்டின் முன், கட்டுவிரியன் பாம்பு ஒன்று எலியை வி ழுங்கிய நிலையில் ம யங்கி கி டப்பதை பார்த்துள்ளார்.

அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது, ம யங்கி கி டந்த பாம்பு சட்டென சேதுவின் கைக ளை சு ற்றி க டித்துள்ளது.  வ லி தா ங்க மு டியாமல் அவர் அ லறுவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்து பா ம்பை அ டிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதில் பா ம்பு உ யிரிழந்ததை அடுத்து, சேது வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் என்ன பா ம்பு க டித்தது எனக் கேட்டுள்ளனர்.

உடனே அவர் தான் வைத்திருந்த பையில் இருந்து, 3 அடி நீள பாம்பை எடுத்து காட்டியுள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பெ ரும் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த பாம்பு ஏற்கனவே இ றந்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.