இலங்கையருக்கு அதிஷ்டமாக கிடைத்த 22.9 மில்லியன் ரூபாய் : சு ற்றிவ ளைத்து பிடித்த பொலிஸார்!!

318

அதிஷ்டமாக கிடைத்த..

கண்டியில் கடந்த வாரம் லொத்தர் சீட்டில் 22.9 மில்லியன் ரூபா வென்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 1.6 கிராம் ஹெ ரோயின் இருப்பது க ண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ச ந்தேக ந பர், லொத்தர் சீட்டில் பெருந்தொகை பணம் வென்றுள்ளார். இதன்மூலம் ஹெ ரோயின் கொ ள்வனவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் அவர் கண்டி மாநகர சபையின் பணியாளராக பணியாற்றி வருகின்றார். கடந்த வாரம் குறித்த நபர் 22.9 மில்லியன் ரூபா வென்ற நிலையில் அந்த பணத்தில் 4 இலட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பணம் வென்ற சில நாட்களிலேயே ந ண்பர்களுடன் இணைந்து ஹெ ரோயின் போ தை பொ ருளுக்கு அ டிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸாரின் சு ற்றிவ ளைப்பில் குறித்த நபர் கை து செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.