ஹெ ரோயினுடன் சி க்கிய தா ய் மற்றும் ம கள்!!

531

பிலியந்தலை..

பிலியந்தலை – தெல்தர பிரதேசத்தில் ஹெ ரோயின் போ தைப்பொ ருளை பொ தி செய்து கொண்டிருந்த தா ய், ம கள் உட்பட ஆ று பே ர் கை து செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் மோ சடி த டுப்பு பிரிவின் அ திகாரிகள் இவர்களை கை து செய்துள்ளனர்.

ச ந்தேக நப ர்களிடம் இருந்து 500 கி ராம் ஹெ ரோயின் மற்றும் 2 ஆ யிரம் போ தைப்பொருள் பொ திகளை பொலிஸார் கைப்ப ற்றியுள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்ப ற்றப்பட்ட போ தைப்பொ ருட்கள் 60 லட்சம் ரூபா பெறுமதியானவை என தெரியவருகிறது.

மூன்று மாங்களுக்கு முன்னர் தா யும் ம களும் இந்த வீட்டை 2 ,500 ரூபா மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த வாடகை வீட்டில் ஹெ ரோயின் போ தைப்பொ ருளை பொ தி செய்து வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை வி சாரணைகளின் பின்னர் ச ந்தேக ந பர்கள் இன்று நீதவானிடம் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.