தி ருமண ம ண்டபத்திலிருந்து..
இந்தியாவில் 6 வ யது சி றுமியை ப லாத்கா ரம் செ ய்து கொ லை செய்த ந பருக்கு ம ரண த ண்டனை வி திக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள குரும்பலகொட்டவில் தி ருமண ம ண்டபத்தில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி தி ருமணம் ஒன்று ந டந்து கொ ண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த முகமது ரபி (27) என்ற லொ றி கி ளினர் ஆ று வ யது சி றுமிக்கு சா ப்பிட தி ண்பண்ட ங்கள் வா ங்கி கொ டுத்து க டத்திச் செ ன்றார்.
பி ன்னர் சி றுமியை ப லாத் காரம் செ ய்த முகமது அ வரை அ டித் தும், க ழுத்தை நெ ரித்தும் கொ லை செ ய்து அ ருகிலிருந்த சா க்கடை கா ல்வாயில் ச டலத்தை வீ சினார்.
இது தொடர்பாக பொ லிசார் தி ருமண ம ண்டபம் அ ருகில் உ ள்ள சிசிடிவி கமெராவை ஆ ய்வு செய்த போது முகமது சி றுமியை க டத்திச் செ ன்றது ப திவானது.
இதை வைத்து பொ லிசார் த லைம றைவாக இருந்த முகமது ரபி-யை கை து செய்தனர். தென் இந்தியாவை உ லுக்கிய இந்த ச ம்பவம் தொ டர்பான வ ழக்கு வி சாரணை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ந டந்து வந்தது.
இந்நிலையில் கொ டூரன் முகமது கு ற்ற வாளி எ ன உ றுதி செய்த நீதிம ன்றம் அ வனுக்கு ம ரண த ண்டனை விதி த்துள்ளது. அதன்படி முகமது இந்திய ம ரண த ண்டனை ச ட்டப்படி தூ க்கிலிடப் படவுள்ளார்.