கொழும்பில்..

கொழும்பிலுள்ள இலங்கை மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து பா ய்ந்து இ ளைஞர் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளார். மேலே இருந்து விழுத்தவரின் த லை சி தறிய நிலையில் உ யிரிழந்துள்ளார்.

உ யிரிழந்தவரின் ச டலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து விழுந்த 16 வயதான சி றுவனே உ யிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாராவது தள்ளி விட்டார்களா அல்லது த ற்கொ லை முயற்சியா என்பது தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.




