நள்ளிரவில் ர கசியமாக காதலியை சந்திக்க இளைஞன் செய்த அ திர்ச்சி செயல்!!

467

இ ளைஞன்..

கா தலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெ ட்ரோல் கு ண்டு வீ சிய இ ளைஞரை பொ லிஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் அழகர் பொட்டல் குடியிருப்புப் பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று நள்ளிரவு தி டீரென தீ ப ற்றி எ ரிந்துள்ளது. இதனை பா ர்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ யை அனைத்து முடித்த பின்னர், பெ ட்ரோல் கு ண்டு வீ சப்பட்டிருப்பதை க ண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து வி சாரணை மேற்கொண்ட பொ லிஸார், அருகாமையில் உள்ள பெ ட்ரோல் நி லையத்தில் இருந்து இ ளைஞன் ஒருவர் பா ட்டிலில் பெ ட்ரோல் வாங்கிக்கொண்டு குடியிருப்பு பகுதியை நோக்கி செல்வதை சிசிடிவியின் மூலம் க  ண்டறிந்தனர்.

பின்னர் அந்த ந பரை கைது செய்து வி சாரணை மேற்கொண்ட போது அவர் கூறியதை கேட்டு பொலிஸாரே அ திர்ச்சியடைந்துள்ளனர்.

அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ராஜாங்கம் என்பவர் தனது கா தலியை சந்திக்கும் போது யாரும் பார்த்து விடக்கூடாது, அவர்களை திசை திருப்ப வேண்டும் என்கிற நோக்கத்திலே பெ ட்ரோல் கு ண்டு வீ சியதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் ச ம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொ லிஸார், ராஜாங்கத்தை கை து செய்து சி றையில் அ டைத்துள்ளனர்.