ம னைவியை..

த னது ம னைவியை 300 து ண்டுகளாக ந றுக்கி, உ டல் பா கங்களை டி பன்பா க்ஸ்களில் அ டைத்து வை த்த மு ன்னாள் இரா ணுவ வீ ரருக்கு ஆ யுள் த ண்டனை வி தித்து நீ திமன்றம் தீ ர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தை சே ர்ந்த மு ன்னாள் இரா ணுவ ம ருத்துவரான சோம்நாத் பரிதா (78), க டந்த 2013ம் ஆ ண்டு த னது ம னைவி உஷஸ்ரீ சமலை (61) உ டன் க டும் வா க்குவா தத்தில் ஈ டுபட்டுள்ளார்.

அ ப்போது ஆ த்திரம டைந்த அ வர், இ ரும்பு க ம்பியால் ம னைவியின் த லையில் அ டித்து கொ லை செ ய்துள்ளார். பி ன்னர் அ வருடைய உ டலை 300 து ண்டுகளாக ந றுக்கி, சி றிய டிபன் பா க்ஸ்களில் அ டைத்து வை த்துள்ளார். து ர்நா ற்றம் வெ ளியில் வ ந்துவிடக்கூடாது எ ன்பதற்காக உ டல் பா கங்களின் மீது பி னாயிலை ஊ ற்றியு ள்ளார்.

இ தற்கிடை யில் வெ ளிநாட்டில் இ ருந்த த ம்பதியினரின் பி ள்ளைகள் தொ டர்ந்து போ ன் செ ய்துள்ளனர். ஆ னால் எ ந்த ப திலும் கி டைக்காததால் த ங்களுடைய உ றவினர் ஒ ருவருக்கு த கவல் கொ டுத்து வீ ட்டிற்கு சென்று பார் க்குமாறு கூ றியுள்ளனர்.

அ ந்த ந பர், நீ ண்ட நே ரமாக க தவை த ட்டியும் சோம்நாத் ப தில் கொ டுக்காததால், ஜ ன்னல் வ ழியே எ ட்டி பா ர்த்துள்ளார். அ ப்போது வீ ட்டிலிருந்து து ர்நாற்றம் வ ந்ததால் ச ந்தே கத்தின் பே ரில் பொ லிஸாருக்கு த கவல் கொ டுத்துள்ளார்.

அ தன் பே ரில் ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்த பொ லிஸார், வீ ட்டில் சோ தனை மே ற்கொண்டு உ டல் பா கங்களை கை ப்ப ற்றினர். ஆ ரம்பத்தில் ம னைவி த ற்கொ லை செ ய்துகொ ண்டதாக கூ றிவந்த அ வர் இ றுதியில் கு ற்றத்தை ஒ ப்புக்கொ ண்டார்.

இ ந்த வ ழக்கானது 6 வ ருடங்களாக நீ திமன்றத்தில் ந டந்து வ ந்த நி லையில், த ற்போது புவனேஸ்வரில் உ ள்ள உ ள்ளூர் நீ திமன்றம் அ வருக்கு ஆ யுள் த ண்டனை வி தித்து தீ ர்ப்பளித்துள்ளது. மே லும், ரூ .50,000 அ பராதம் வி தித்தும் உ த்தரவிட்டது.




