ம களிடம் த வறாக ந டந்து கொண்ட த ந்தை : ஆ ட்டுக்கல்லை த லையில் போட்டு கொ ன்ற ம கள்!!

380

ம களிடம் த வறாக..

தமிழகத்தில் பெற்ற ம களிடம் த வறாக ந டக்க மு யன்ற த ந்தையை ம களே த ற்காப்புக்காக ஆ ட்டுக்கல்லை த லையில் போ ட்டு கொ லை செய்த ச ம்பவம் பெ ரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் படவெட்டி (40). இவர் மனைவி நளா (37). இவர்களுக்கு 16 வ யதில் ஒரு ம களும், 14 வ யதில் ஒரு ம களும் உள்ளனர்.

ம து ப ழக்கத்துக்கு அ டிமையான படவெட்டி வே லைக்கு சரியாமல் போகாமல் இருந்ததால் அவருடைய ம னைவி நளா, தன் இரு ம கள்களையும் அழைத்துக்கொண்டு பெ ற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆனாலும், மா மியார் வீட்டுக்குச் சென்று அங்கேயும் படவெட்டி ம னைவியுடன் த கராறில் ஈடுட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இ ரவு கு டிபோ தையில் ம னைவியைப் பார்க்கச் சென்ற படவெட்டி அ வரிடம் த கராறில் ஈடுபட்டுள்ளதோடு, அவரை வீ ட்டுக்குள் த ள்ளி, கதவை வெளிப்புறமாக தா ழிட்டார்.

பின்னர், வெளியே நின்றிருந்த தனது மூ த்த ம களை பா லியல் ப லாத்காரம் செ ய்ய மு யன்றார். அ வரை த டுக்க போ ராடிய ம கள் வேறுவழியின்றி த ற்காப்புக்காக அ ருகில் இ ருந்த ஆ ட்டுக்க ல்லை தூ க்கி த ந்தையின் த லை மீது போ ட்டார். இதில் படவெட்டி ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்தார்.

அதன்பின், வீ ட்டுக்குள் அ டைப்பட்டிருந்த த னது தா யை மீ ட்ட மூ த்த ம கள் பொலிசுக்கு தகவல் அளித்தார். ச ம்பவ இடம் விரைந்த பொ லிசார் படவெட்டி ச டலத்தை மீ ட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொ லையுண்ட படவெட்டி, ஏற்கனவே சி ல மு றை த னது மூ த்த ம களிடம் த வறாக நடக்க முயற்சித்திருப்பது பொ லிஸ் வி சாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நளா, அவருடைய இரு ம கள்கள் ஆகியோரிடமும் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர்.