17 வ யது சி றுவன்..

தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணை தீ விரமாக காதலித்த 17 வ யது சி றுவன் காதல் தோ ல்வியில் தீக்கு ளித்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் குலமங்கலம் ஏடி காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். கூலிவேலை செய்யும் இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார்.

17 வயதான இவர் ஆலங்குளத்தில் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். சேவாக் அதே அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

இதை அந்த பெண்ணும் பெண் வீட்டாரும் கண்டித்துள்ளனர். ஆனால் எனக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று காதலில் சேவாக் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சேவாக் ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் ம னமுடைந்த சேவாக் அந்த பெண்ணை சந்தித்து நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

குலமங்கலம் வீட்டிலிருந்து இரவு 12 மணியளவில் தனது இருச்சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு சென்றுள்ளார்.

த ற்கொ லை செய்ய முடிவு செய்த சேவாக், தான் ஓட்டி வந்த வாகனத்தில் இருந்து பெ ட்ரோலை எடுத்து ம து அ ருந்துவதற்காக த ண்ணீர் எடுத்து வந்த கேனில் அதை பிடித்து உ டலில் ஊ ற்றி நெ ருப்பு வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், நள்ளிரவில் அலறல் ச த்தத்தோடு ஊருக்குள் ஓடி வந்துள்ளார். ச த்தம் கே ட்டு வெளியே வந்தவர்கள் பா தி எ ரிந்த நிலையில் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

80 சதவீத தீக்கா யத்துடன் அனுமதிக்கப்பட்ட சேவாக் சிகிச்சை ப லனின்றி பரிதாபமாக உ யிரிழந்தார். முன்னதாக பொலிசாரிடம் அளித்த ம ரண வாக்குமூலத்தில் தான் ஒருதலை காதலால் த ற்கொ லை செய்து கொள்கிறேன் என கூறியிருக்கிறார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




