பூநகரி பகுதியில் கோர விபத்து : ஸ்தலத்திலயே ஒருவர் ப லி!!

466

கோர விபத்து..

கிளிநொச்சி – பூநகரி சங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற வாகன வி பத்தில் ஒ ருவர் ஸ் தலத்திலயே ப லியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோ தி வி பத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் இ ளைஞர் ஒ ருவர் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.