பூட்டிய வீட்டில் பெ ண் ச டலத்துடன் உறங்கிக்கொண்டிருந்த 14 வயது சி றுவன்!!

1084

14 வ யது சி றுவன்..

திருப்பூரில் திருமணமான பெ ண்ணை கொ லை செய்து ச டலத்துடன் உறங்கிக்கொண்டிருந்த 14 வ யது சி றுவனை பொலிஸார் கை து செய்துள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த மிதுன் தாதியா என்பவர் மனைவி ஷீலா தேவி (30) மற்றும் தனது ச கோதரர்கள் இருவருடன் திருப்பூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு கோமன்குமார் (6), சத்தியம் குமார் (4) என்கிற 2 மகன்களும், துளசி குமாரி (2) என்ற மகளும் உள்ளனர். மிதுனின் ச கோதரன்களுடன் பீகாரை சேர்ந்த 14 வ யது சி றுவனும் தங்கியிருந்துள்ளான். அருகாமையில் வசித்து வந்ததால் சி றுவனுக்கும், ஷீலாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் க ள்ளக் கா தலாக மாறியுள்ளது.

இதனை தெரிந்துகொண்ட மிதுன், அடிக்கடி ம னைவியுடன் ச ண்டையிட்டு வந்துள்ளார். ஆனாலும் ம னைவி சி றுவனுடனான தொ டர்பை து ண்டிக்க ம றுத்ததால், ஜனவரி மாதம் தன்னுடைய கு ழந்தைகளை அழைத்துக்கொண்டு பீகாருக்கே சென்றுவிட்டார்.

ஆனால் ஷீலா தனியாக, திருப்பூரில் உள்ள வாடகை வீட்டிலே தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் மிதுன் தனது ம னைவிக்கு நீண்ட நேரமாக போன் செய்துள்ளார். ஆனால் எந்த பதிலும் கிடைக்காததால் தனது ச கோதரன்களுக்கு தகவல் கொடுத்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அவர்கள் சென்று வீட்டை திறந்தபோது, 14 வ யது சி றுவனும் ஷீலாவும் துாங்கிக் கொண்டிருந்தனர். உடனே சி றுவனை பி டித்த அவர்கள், ஷீலாவை எழுப்பியுள்ளனர். ஷீலா எழுந்திருக்காததால் சோதித்தபோது அ வர் உ யிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அ வனிடம் விசாரிக்கையில், நள்ளிரவில் ஷீலாவுடன் ஏ ற்பட்ட த கராறில் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ததாக சி றுவன் கூறியுள்ளான். இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சி றுவனை கைது செய்து அழைத்து சென்றனர்.