மகளுக்கு திருமணம் நடந்த பின்னரும் கணவனால் 38 வயது ம னைவிக்கு நடந்த சோ கம்!!

402

ம னைவிக்கு நடந்த சோ கம்..

இந்தியாவில் ம னைவியை வா ளால் வெ ட்டி கொ லை செய்த க ணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் நகரை சேர்ந்தவர் ஷரனப்பா பாலப்பா (48). இவர் மனைவி மஞ்சுளா (38) இந்த தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த பெ ண்ணுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி பாலப்பாவின் ம கள்கள் அவர்களின் பாட்டி வீட்டுக்கு சென்றனர். அந்த சமயத்தில் பாலப்பாவுக்கு, மஞ்சுளாவுடன் ச ண்டை ஏற்பட்டது.

ஏற்கனவே ம னைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக அவர் நடத்தையின் மீது பாலப்பாவுக்கு ச ந்தேகம் இருந்தது. இதையடுத்து ஆ த்திரமடைந்த பாலப்பா, மஞ்சுளாவை படுக்கையின் மீது தள்ளி வா ளால் வெட்டி கொ ன்றார்.

இதன் பின்னர் அவர்களின் மகள்கள் வீட்டுக்கு வந்த போது மஞ்சுளா இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து மஞ்சுளாவின் ச டலத்தை மீ ட்டதோடு, பாலப்பாவையும் கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று பாலப்பா கு ற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி கு ற்றவாளி பாலப்பாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது அனாதையாக நிற்கும் தம்பதியின் மூன்று பெண் பிள்ளைகளும் பாட்டி வீட்டில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவியை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.