ச டலமாக தொ ங்கிய துணை ந டிகை : இறுதியாக ச கோதரிக்கு அனுப்பிய வீடியோ!!

636

துணை ந டிகை..

சென்னையில் துணை ந டிகை த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

23 வயதாகும் பத்மஜா என்ற துணை நடிகை சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவன் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். பத்மஜா தினமும் இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்ததால், அவருக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பவன் ஆந்திராவிற்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள வீட்டில் வாலிபர் ஒருவருடன் பத்மஜா தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு பத்மஜாவிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் கதவு திறக்கப்படாமல், து ர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற போது, பத்மஜா தூ க்கில் தொ ங்கிய நி லையில் ச டலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவருடைய உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், உடன் தங்கியிருந்த இ ளைஞரை பிடித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

த ற்கொ லை செய்துகொள்வதற்கு முன்னால், அழுதுகொண்டே ‘நான் த ற்கொ லை செய்துகொள்ள போகிறேன் அக்கா’ என பத்மஜா பேசும் வீடியோ ஒன்று பெங்களூரில் உள்ள அவருடைய சகோதரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்தும் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.