இலங்கையில் கிரிக்கெட் பார்க்க வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

632

இலங்கை-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியின் போது கு டிபோ தையில் இருந்த ஒருவர் வெளிநாட்டவரை து ன்புறுத்தும் வகையில் நடந்துக்கொண்டது ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியிலும் வெற்றிப்பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிபெற்றது.

இந்நிலையில், இக்கிரிக்கெட் போட்டியை காண வந்த வெளிநாட்டவரை உள்ளுர்வாசி ஒருவர் கு டிபோ தையில் து ன்புறுத்திய காட்சி இணையத்தில் வெளியாகி ச ர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ம துபோ தையிலிருந்த நபர் வெளிநாட்டு பெண்ணிடம் இது என் நாடு, என் நாடு என கூறி சங்கடத்திற்குள்ளாகியுள்ளார்.

அருகிலிருந்தவர்கள் யாரும் இதை தடுக்க முயற்சிக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.