காதலிக்க மறுத்த எட்டாம் வகுப்பு மா ணவியை க ழுத்தறுத்து கொ லை செய்ய முயன்ற சைக்கோ!!

590

மா ணவியை..

காதலிக்க மறுத்ததால் 8ஆம் வகுப்பு மா ணவியின் க ழுத்தை அ றுத்து கொ லை செய்ய முயன்ற இ ளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரை, பகுதியில் வசித்து வருபவர் 8ஆம் வகுப்பு படிக்கும் மா ணவி. நேற்றிரவு இவரது வீட்டுக்கு வந்த இ ளைஞர் ஒருவர் திடீரென மாணவியின் க ழுத்தை க த்தியால் அ றுத்துள்ளார்.

இதையடுத்து, மா ணவியின் அ லறல் ச த்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனைக்கண்ட, அந்த இ ளைஞர் அங்கிருந்து த ப்பிச் சென்று விட்டார்.


உடனே காயமடைந்த மா ணவியை மீ ட்டு அக்கம்பக்கத்தினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக அமைந்த கரை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே வீட்டின் கீழ்த்தளத்தில் வசித்து வரும் நித்யா என்ற இளைஞர் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும்,

ஆனால், அந்த இ ளைஞரின் காதலை ஏற்க மாணவி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆ த்திரமுற்ற இளைஞர் மாணவியின் கழுத்தை அறுத்து அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் த ப்பியோடிய இளைஞரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற அந்த இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் காலை கைது செய்தனர்.கைது செய்தவரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.