ம னைவியை ப ழிவா ங்க க ணவன் செ ய்த கொ டூரம்!!

370

இ ந்தியாவில்..

இ ந்தியாவில் ம னைவியை ப ழி வா ங்க பெ ற்ற 3 ம கள்க ளை ஏ ரியில் த ள் ளி கொ லை செ ய்த த ந்தை யின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத் தியு ள்ளது.

தெ லுங்கானா மா நிலம் கா மாரெட்டி மா வ ட்டத்தில் உ ள்ள தா ட்கோ லி கி  ராமத்தை சே ர்ந்தவர் பயாஸ். இ வருக்கு தி ருமணமாகி 4 பெ ண் பி ள்ளைக ள் உ ள்ளனர்.

இந்நி லையில் சூ தா ட்டம், ம துவு க்கு அ டிமையாக இ ருந்த பயாஸ் த னது ம னைவியிடம் ப ணம் கே ட்டு ந ச்சரித் ததாக தெ ரிகிறது.

அ வர் ப ணம் த ர ம றுத் ததால் ஆ த்தி ரம் அ டைந்த பயாஸ், ம னைவியை ப ழிவா ங்க கொ டூர மு டிவை எ டுத் தார். அ தன்ப டி த னது ம கள்கள் மூ வரை அ ங்குள்ள ஏ ரிக்கு அ ழைத்து செ ன்று நீ ரில் தூ க்கி ப்போ ட்டு கொ ன்று ள்ளார்.

இ தில் 10 வ யதுடைய அப்பியா, 9 வ யதுடைய மஹீம், 7 வ யதுடைய ஷோயா ஆ கியோர் உ யிரிழ ந்தனர்.

இ தனை அ டுத்து ஊ ர் ம க்கள் கொ டுத்த பு காரின் பே ரில் சி றுமி களின் உ டல்களை பொ லிசார் கை ப்ப ற்றி னார்கள். ம கள்களின் ச டலங்களை பா ர்த்து தா ய் க தறி அ ழுத து கா ண்போ ர் க ண்களை கு ளமாக் கியது.

ச ம்பவம் தொ டர்பாக வ ழக்குப்ப திவு செ ய்த பொ லிசார் த லைம றைவாக உ ள்ள பயாஸை தே டி வ ருகின் றனர்.