வெளியூரில் கணவன் : பக்கத்து வீட்டு நபர் அருகில் நின்று போட்டோ எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோ தனை!!

540

வெளியூரில் கணவன்..

தமிழகத்தில், தனது அருகில் நின்று சாதாரணமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை வைத்து திருமணமான பெ ண்ணை மி ரட்டிய ந பர் கை து செய்யப்பட்டுள்ளார்.

கோவை உப்பிலியாப்பாளையத்தில் பெ ண்ணொருவர் வசித்து வருகிறார். அவரின் க ணவர் சென்னையில் தங்கி பணிபுரிகிறார்.

இந்நிலையில் அப்பெ ண்ணின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜா என்பவன் அவரோடு பழக்கமாகியுள்ளான்.

அந்த ப ழக்கத்தில் அவனோடு அந்தப் பெ ண் அருகே நின்று சில புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் க ணவரை விட்டுவிட்டு தன்னை தி ருமணம் செய்துகொள்ளும்படி வ ற்புறுத்திய ராஜா, சம்மதிக்காவிட்டால் பு கைப்படங்களை ஆ பாசமாக மா ர்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என அந்தப் பெ ண்ணை மி ரட்டியு ள்ளார்.

இதனால் அ திர்ச்சிய டைந்த அப்பெ ண் இது குறித்து பொ லிசில் பு கார் அ ளித்தார். அந்த புகாரின் பேரில் பொலிசார் ராஜாவை வ ன்கொ டுமை சட்டத்தின் கீழ் கை து செய்துள்ளனர்.