தூ க்குக் கயிறுடன் நேரலையில் ம ரண வா க்குமூலம் : த ற்கொ லை செய்துகொண்ட நித்யானந்தாவின் சீடர்!!

334

நித்யானந்தாவின் சீடர்..

நித்யானந்தாவின் சீடர் ஒருவர் நேரலையில் வீடியோ வெளியிட்டு தனது வீ ட்டில் த ற்கொ லை செய்துகொண்டுள்ள ச ம்பவம் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் – கலையரசி என்கிற தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், தினேஷ் (27) என்கிற மகனும் உள்ளனர்.

பட்டதாரி இளைஞரான தினேஷ் தனது தந்தையுடன் காலனி கடை ஒன்றினை நடத்தி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பாக நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களுருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார்.

அங்கு பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர், சென்னையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வீடு திரும்பிய அவர், மறுநாள் காலை வீட்டில் ஆள்யாரும் இல்லாத ச மயத்தில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். அதற்கு முன்பாக 10 மணியளவில், கை யில் க யிறுடன் பேஸ்புக் நே ரலையில் வீ டியோ வெளியிட்டுள்ளார்.

6 நிமிடங்கள் இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோவில், த ற்கொ லை மு டிவை கைவி டும்படி நண்பர்கள் பலரும் கோ ரிக்கை வைத்தும்கூட, அடுத்த சில நி மிடங்களில் செல்போனை ஓரமாக வைத்துவிட்டு த ற்கொ லை செ ய்துள்ளார்.

இந்த ச ம்பவம் அறிந்து வந்த பொலிஸார், தினேஷின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட வி சாரணையில், ஆசிரமத்தில் இருந்த ஒருவரின் மகளை தினேஷ் காதலித்து வந்ததாகவும் அது நி றைவேறாததால், ம னவிரக் தியில் அவர் இருந்ததாகவும் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மார்ச் 1ம் திகதி நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேற தினேஷ், சென்னையில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், ஊருக்கு வந்துகொண்டிருப்பதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.