மா யமான பு து ம னைவி… கை து செ ய்யப்பட்ட அ ப்பாவி க ணவன் : 7 வருடங்களுக்கு பின் பொ லிஸாருக்கு வ ந்த அ திர்ச்சி செ ய்தி!!

395

ம னைவி..

ஏ ழு ஆ ண்டுகளுக்கு மு ன்பு த னது ம னைவியைக் கொ ன்றதாக கு ற்றம் சா ட்டப்பட்ட ஒடிஷா ந பர், த னி ஒ ரு ஆ ளாக தே டி அ லைந்து அ ந்தப் பெ ண்ணையும் அ வரது கா தலனையும் க ண்டுபி டித் துள்ளார்.

இ ந்தியாவின் ஒடிஷா மா நிலத்தை சே ர்ந்த அபயா சுதார் எ ன்பவர் க டந்த 2013ம் ஆ ண்டு பி ப்ரவரி மா தம் 7ம் தி கதியன்று இதிஸ்ரீ மொஹரானா எ ன்பவரை தி ருமணம் செ ய்துள்ளார்.

2 மா தங்கள் க ழித்து இதிஸ்ரீ தி டீரென மா யமாகி யுள்ளார். அபயாவும் அ வரை ப ல இ டங்களில் தே டி பா ர்த்துள்ளார். ஆ னால் எந்த ப லனும் கி டைக்காததை அ டுத்து, ஏ ப்ரல் 20ம் தி கதியன்று ம னைவியை கா ணவில்லை எ ன பொ லிஸ் நி லையத்தில் பு கார் கொ டுத்தார்.

இ து கு றித்து பொ லிஸார் வி சாரணை மே ற்கொண்டு வ ந்த நி லையில், மே 14, 2013 அ ன்று இதிஸ்ரீயின் த ந்தை பொ லிஸில் ஒ ரு பு கார் கொ டுத்தார்.

அ தில், த னது ம கள் வ ரதட்ச ணை கே ட்டு கொ டுமைப் படுத்தப்பட் டதாகவும், அபாயா அ வரை கொ லை செ ய்து உ டல் பா கங்களை எ ங்காவது ம றைந்திரு க்கலாம் எ ன கூ றியிருந்தார்.

இ து தொ டர்பாக வ ழக்கு ப திவு செ ய்த பொ லிஸார், அபயாவை கை து செ ய்து சி றைக்கு அ னுப்பினர். பி ன்னர் அபயா ஜா மீனில் வி டுவிக்கப்ப ட்டபோ து, ​​இ ந்த வ ழக்கை தா னே வி சாரிக்கத் தொ டங்கினார்.

தா ன் ஒ ரு நி ரபராதி எ ன்பதை நி ரூபிப்பதற்காக த னி ஒ ரு ஆ ளாக ம னைவியை தே ட ஆ ரம்பித்தார். அ வருடைய ப ழைய ந ண்பர்கள் ம ற்றும் கா தல் கு றித்து தீ விர மாக வி சாரி க்க ஆ ரம்பித்தார்.

அ வரது மு யற்சியின் ப லனாக கா தலரான ராஜீவ் லோகன் உ டன் இதிஸ்ரீ வ சித்து வ ருவதை ச மீபத்தில் க ண்டுபிடி த்தார். இ து கு றித்து பொ லிஸாருக்கும் த கவல் கொ டுத்தார். உ டனடியாக வி ரைந்து வ ந்த பொ லிஸார், இதிஸ்ரீ ம ற்றும் அ வரது கா தலனை கை து செ ய்து அ ழைத்து செ ன்றனர்.

அ வர்களிடம் வி சாரணை மே ற்கொண்ட போ து, த னக்கு வி ருப்பமில்லாத போ து க ட்டா யப்ப டுத்தியே பெ ற்றோர் தி ருமணம் செ ய்து வை த்ததாகவும், த னக்கு இ ப்போது 2 கு ழந்தைகள் இ ருப்பதாகவும் இதிஸ்ரீ கூ றியுள்ளார்.

இ தனை கே ட்டு பொ லிஸார் ம ட்டும ன்றி அபயாவும் அ திர்ச்சிய டை ந்துள்ளார். 7 ஆ ண்டுகளாக கு ஜராத்தில் வ சித்து வ ந்த தம் பதி ச மீபத்தில் ஒடிஷா வ ந்திருந்த போ து தா ன் அபயாவால் க ண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர் எ ன்பது வி சாரணையில் தெ ரியவந்துள்ளது.