சென்னையில் தூ க்கில் தொ ங்கிய இலங்கைத் தமிழ்ப் பெண் : திருமணமான 4 மாதத்தில் விபரீதம்!!

350

தமிழ்ப் பெண்..

தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் இலங்கைத் தமிழ்ப் பெண் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய சம்பவம் தொடர்பாக வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராயலாநகர், கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் அருண் (36).
இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அருணுக்கும் இலங்கையை சேர்ந்த தமிழ்ப்பெண் காஞ்சனா (29) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட த கராறில் காஞ்சனா வீட்டில் உள்ள அ றைக்குள் சென்று தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று தூ க்கில் தொ ங்கிய காஞ்சனா உ டலை மீ ட்டு பிரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அருணுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் பேஸ்புக் மூலம் இலங்கை பெண்ணான காஞ்சனாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த திருமணத்தை பதிவு செய்வதற்கான பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி த கராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் இருவருக்கும் த கராறு ஏற்பட்டது.

இதனால் வி ரக்தி அ டைந்த காஞ்சனா, தான் அறைக்குள் சென்று த ற்கொ லை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் விளையாட்டாக கூறிவிட்டு செல்வதாக நினைத்து அருண் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்.

சிறிதுநேரம் கழித்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் காஞ்சனா உண்மையிலேயே தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.