பேஸ்புக் விருந்து..

கொழும்பில் போ தைப்பொருள் விருந்து நடத்திய பெண்கள் உட்பட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பன்னிப்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் போ தைப்பொட்களுடன் 17 பெண்கள் உள்ளிட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போ தை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.




