திருமண நாளன்று மனைவி, ம கனை கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்துகொண்ட க ணவர்!!

402

திருமண நாளன்று..

திருமண நாளன்று ம னைவி, ம கனை கொ ன்றுவிட்டு தந்தை த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷால் மதுலானி என்பவர் சிற்றுண்டி கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஹிமானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் வகுல் என்கிற மகன் இருந்தான்.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஹோலி பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்த போது, விஷாலின் வீடு மட்டும் தாழ்பாள் போடப்பட்டிருந்துள்ளது.

இதனால் ச ந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது, ஹிமானி மற்றும் அவருடைய மகன் தரையில் சரிந்தபடியே இ றந்து கி டப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்களுக்கு அருகில் ஒரு வி ஷ பா ட்டில் கிடந்துள்ளது. அதேசமயம், விஷால் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து மூன்று பேரின் உ டல்களையும் மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சம்பவ தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் க டன் தொ ல்லை காரணமாக கடந்த சில தினங்களாகவே விஷால் சோ கமாக இருந்துள்ளார். மேலும், சம்பவம் நடந்த அன்று தம்பதியினருக்கு திருமணநாள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் துவக்கியுள்ளனர்.