வீட்டில் தனியாக இருந்த காதலி : காதலனின் வெ றிச்செயல் : தாய் கண்ட அதிர்ச்சி காட்சி!!

367

தனியாக இருந்த காதலி

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தனியாக இருந்த கா தலியை கொ டூரமாக கொ லை செய்துள்ளான் கா தலன். கோயம்புத்தூரின் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நந்தினி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நந்தினியும், தினேசும் சுமார் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் தினேசுக்கு ம து, க ஞ்சா, பெ ண்களுடன் தொடர்பு என த காத பழக்கங்கள் இருந்துள்ளது.
இதுபற்றி தெரியவந்ததும் தினேசை சந்தித்து பேசிய நந்தினி, நீ முன்ன மாதிரி இல்லை, நிறைய தப்பு பண்ற.

எப்படி உன்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிறது, எங்க அம்மாகிட்ட கெஞ்சி எப்படியெல்லாம் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினேன் தெரியுமா. ஆனா இப்ப ப யமா இருக்கு, உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது என கூறிவிட்டு வந்துள்ளார்.

இதனால் ஆ த்திரத்தில் இருந்த தினேஷ், அடிக்கடி நந்தினியை சந்தித்து தொ ந்தரவு செய்து வந்துள்ளார். நந்தினி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அ வளை தீ ர்த்துக்கட்ட முடிவு செய்த தினேஷ் அன்றைய தினம் அளவுக்கு அதிகமாக கு டித்துள்ளான்.

நந்தினியின் வீட்டுக்கு சென்று, திருமணத்திற்கு சம்மதிக்குமாறு வ ற்புறுத்தியுள்ளனான்.
ஆனால் நந்தினி, உன்னை கல்யாணம் பண்ணிக்க சாவதே மேல் என கூற, அப்படியென்றால் சாவு என க ட்டையை கொண்டு த லையில் ப லமாக அ டித்துள்ளான்.

அத்துடன் கையில் கொண்டு வந்திருந்த சாணிப்பவுடரை கலக்கி வாயில் வ லுக்கட்டாயமாக ஊ ற்றியுள்ளனான். சிறிது நேரத்தில் நந்தினியின் அம்மா வர மகளின் நிலையை பார்த்து க தறித் து டித்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி நந்தினி உ யிரிழந்தார்.

இதற்கிடையே தினேசும் வாயில் சாணிப்பவுடரை ஊற்றிக் கொண்டு த ற்கொ லைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.