குழந்தைகளுக்கு ஆ பாச வீடியோ காட்டிய நித்தியானந்தா : மீண்டும் வெ டித்த ச ர்ச்சை!!

1192

நித்தியானந்தா..

குழந்தைகளுக்கு ஆ பாச வீடியோ கா ட்டியதாக சாமியார் நித்யானந்தா மீது குஜராத் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டுள்ளனர்.

நித்தியானந்தா மீது பண மோ சடி, பா லியல் பு கார்கள் மற்றும் ஆ ள் க டத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

காவல்துறைக்கு தண்ணீர் காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் பொலிசில் சி க்காமல் உள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு ஆ பாச வீ டியோ கா ட்டியதாக நித்தியானந்தா மீது மீண்டும் ஒரு அ திர்ச்சி புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் தா
க்கல் செய்த மனுவின் பேரில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தா க்கல் செய்த மனுவில் நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆ பாச வீடியோக்களை கா ட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அது தொடர்பாக காவல் நிலையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆசிரமத்துக்கு வந்த அவர்கள், குழந்தைகளிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அ த்துமீறிய மற்றும் ஆட்சேபகரமான கேள்விகளை எழுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் அகமதாபாத்தில் உள்ள விவேகானந்த நகர் பொலிசார் நித்யானந்தா மீதும், காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் உள்ளிட்ட 14 பேர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.