புர்கா சரியாக அணியாத பெ ண்ணிற்கு பட்டப்பகலில் நே ர்ந்த க தி : சிசிடிவி-யில் சிக்கிய காட்சி!!

646

சிசிடிவி-யில்..

ஈரானில் புர்கா சரியாக அணியாததால் பெண் ஒருவர் க டுமையாக அ டிக்கப்பட்ட ச ம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெ ளியாகி கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1979 பு ரட்சிக்குப் பின்னர், ஈரானில் 13 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெ ண்ணுக்கும் புர்கா கட்டாயமாகக் கருதப்படுகிறது. இதை எ திர்த்து ஈரானில் சமூக ஆர்வலர்கள் தொ டர் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புர்கா சரியாக அணியாத காரணத்தினால் பெண் மீது வ ன்முறை ந டத்தப்பட்ட ச ம்பவம் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் குறித்த ச ம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

வீடியோவில், நடைபாதையில் நடந்து வரும் நபர் ஒ ருவர், எ திரே வரும் பெ ண் புர்கா ச ரியாக அ ணியாத காரணத்தால் க டுமையான வா ர்த்தையால் து ஷ்பிர யோகம் செய்துள்ளார்.

பெ ண் அவரை கடந்து சென்ற நிலையில், திரும்பி செல்லும் அந்நபர், பெ ண்ணை வ ழிமறித்து கா லால் எ ட்டி உ தைத்து ச ரமாரியாக அ டிக்கின்றார்.

இதை கண்ட அங்கிருந்த இ ரண்டு பே ர் த டுக்க முயல, கோ பமடைந்த பெ ண் தி ருப்பி அ டிக்க மு யல்கிறார். இ றுதியில் வ ன்முறையில் ஈ டுபட்ட நபர் கா ரில் த ப்பிச்சென் றுள்ளார்.

பெ ண் சரியாக புர்கா அணியாததால் தான் அ டித்ததாக அந்ந பர் ஒ ப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

காரின் பதிவு எண்ணை வைத்து இச் ச ம்பவத்தில் ஈ டுபட்ட ந பரை க ண்டுபிடிக்க பொலிசார் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.