த ற்கொ லைக்கு மு யன்றவரை கா ப்பாற்றிய உ றவினர்கள் : தூ க்கிலிட உ த்தரவிட்ட நீதிமன்றம்!!

633

நீதிமன்றம்..

கு டும்பத்தினரை கொ லை செ ய்துவிட்டு த ற்கொ லைக்கு மு யன்றவரை உ றவினர்கள் கா ப்பாற் றிய நி லையில், அ வரை நீ திமன்றம் தூ க்கிலிட உ த்தரவி ட்டுள்ளது.

சென்னை பல்லாவரத்தை சே ர்ந்தவர் தாமோதரன்(38). இவர், தா ய் சரஸ்வதி, ம னைவி தீபா(36), ம கன் ரோஷன்(7) ம கள் மீனாட்சி(5) ஆ கியோருடன் வ சித்து வ ந்தார்.

தாமோதரன், பம்மல் ஏழுமலை தெருவில் ஜவுளிக்கடை ந டத்தி வ ந்தார். ரோஷன், மீனாட்சி இருவரும் மீனம்பாக்கம் மற்றும் பல்லவாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முறையே 2ம் வகுப்பு மற்றம் யு.கே.ஜி படித்து வந்தனர். தீபா வீட்டில் தையல் தொ ழில் செ ய்து வ ந்தார்.

இந்நிலையில், தாமோதரனுக்கு தொழிலில் ந ஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் உ றவினர்களிடம் கடன் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும், 5 வங்கிகளில், வீட்டுக்கடன் நகை கடன் ஆகியவையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதனை திருப்பி கொடுக்க இயலாத தமோதரன் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மைத்துனர் ராஜாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு “எனக்கு வா ழ பி டிக்கவில்லை. த ற்கொ லை செ ய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு இ ணைப்பை து ண்டித் துள்ளார்.

இ தனால், ப தறிபோன ராஜா தனது பொ ற்றோரை தாமோதரன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் அங்கு சென்றபோது. க தவு வெ றுமனே சா த்தப்பட்டு இருந்தது. தாமோதரனின் மாமனார் க தவை தி றந்து உ ள்ளே செ ன்றுள்ளார்.

அங்கு ம கள் தீபா, பே ரன் ரோஷன், பே த்தி மீனாட்சி மற்றும் தாமோதரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் க த்தி யால் கு த்தப்ப ட்டும், க ழுத்து அ றுக்க ப்பட்டும் ர த்த வெ ள்ளத்தில் கி டந்தனர்.

தாமோதரன் க ழு த்து ம ற்றும் கை யில் அ றுப ட்டு சு வரில் சா ய்ந்து கி டந்தார். உடனடியாக அவர்கள் 5பேரும் குரோம்பேட்டை அரசு ம ருத்துவமனையில் சே ர்க்கப்பட்டுள்ளனர். அதில், தாமோதரன் மட்டும் பி ழைத்துக்கொ ண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார். சிகிச்சைக்கு பின் தாமோதரனை கை து செ ய்து சி றையில் அ டைத்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்ற வி சாரணையில், தாமோதரன் தா ன் கு ற்றவாளி என்று தீர்பளித்தது. இந்நிலையில், அவருக்கு சா கும்வ ரை தூ க்கு த ண்டனை வ ழங்கி நீதிபதி தீர்பளித்தார். த ற்கொ லைக்கு மு யன்றவரை கா ப்பாற்றி தூ க்கு த ண்டனை வ ழங்கிய ச ம்பவம் பெ ரும் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.