சுவிஸ், இத்தாலி சென்று வந்த மகனால் தாய்க்கு ஏற்பட்ட கொரோனா தொற்று : இந்தியாவில் ப லி எண்ணிக்கை இரண்டு!!

307

கொரோனா தொற்று

இந்தியாவில், கொரோன தொற்றால் இரண்டாவது ந பர் ப லியாகியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றினால் லட்சகணக்கானோர் பா திக்கப்பட்டுள்ளனர்.

இதில், 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் உ யிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இந்நோயின் தா க்கத்தால் 83பேர் பா திக்கப்பட்டுள்ளனர்.

இதில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 76 வ யதான மு தியவர் ஒ ருவர் உ யிரிழந்தார். தொடர்ந்து தற்போது, 68 வ யதான மூ தாட்டி ஒ ருவர் ப லியாகியுள்ளார்.

இவரது மகன் சுவிட்சர்லாந்து, இத்தாலி நாடுகளுக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் 23ம் திகதி திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், ப ரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது தாயாரான 68 வ யது மூ தாட்டிக்கு நடத்தப்பட்ட ப ரிசோதனையில், அவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மூ தாட்டி இ றந்துள்ளார். அவரது இ றப்புடன் இந்தியாவில் கொரோனாவால் உ யிரிழந்த வர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களுரில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அந்த நபர் பணிபுரிந்த அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் இருந்து அ னைவரும் வெ ளியேற்றப்பட்டனர்.