இந்தியாவில் கொரோனாவால் மூன்றாவது நபர் உ யிரிழப்பு!!

333

கொரோனாவால்

இந்தியாவில் கொரோனா வைராஸ் மூன்றாவது நபர் உ யிரிழந்துள்ளார். உலகை உலுக்கியுள்ள கொரோனா வைரஸால் உ யிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரையில் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகாவில் முதல் உ யிரிழப்பு ஏற்பட்ட நிலையில், டெல்லியில் இரண்டாவது உ யிரிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த 64 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மும்பையின் கஸ்துர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மரணித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.