கனடாவில் கொ லை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெ ண் : 28 வயதான நபர் கை து!!

611

யாழ் பெ ண்

கனடாவில் சு ட்டுக் கொ லை செ ய்யப்பட்ட யாழ்ப்பாண பெ ண்ணின் கொ லையுடன் தொ டர்புடையவர் என்ற கு ற்றச்சா ட்டில் ஒ ருவர் கை து செ ய்யப்பட்டுள்ளார். 28 வயதாக Steadley Kerr என்பர் நேற்று கை து செய்யப்பட்டதாக பொ லிஸார் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி Scarboroughவில் 38 வயதான தீபா சீவரத்னம், அவரது இ ல்லத்தில் வை த்து சு ட்டுக் கொ ல்லப்ப ட்டார். இந்த வ ன்மு றையின் போது தீபாவின் தா யார் பா ரிய கா யங்களுக்கு உள்ளான நிலையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த கு ற்றச்சா ட்டுடன் தொ டர்புடையவர் என்ற ச ந்தேகத்தில் ந பர் ஒ ருவர் நேற்று கை து செ ய்யப்பட்டுள்ளார். ச ந்தேக ந பரை எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் ஆ ஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளார்.

ப டுகொ லை செய்யப்பட்ட தீபா சீவரட்னம் யாழ்ப்பாணம் கொற்றாவத்தை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.