இலங்கையில் கொ ரோனாவை அ ழிக்க ஜப்பான் அனுப்பிய ம ருந்தினால் பயன் இல்லை!!

616

கொ ரோனா

கொ ரோனா தொ ற்றுக்குள்ளானோருக்கான சி கிச்சைகளை வழங்கும் எ விகன் என்ற ம ருந்து வகை ஜப்பானினால் இலங்கைக்கு நேற்று இறக்குமதி செய்யப்பட்டது. எனினும் இந்த ம ருந்து கொ ரோனாவுக்கு வெ ற்றிகரமான சி சிச்சை அ ல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் Hydroxy chlroquine என்ற ம ருந்து பயன்படுத்தும் நடவடிக்கை இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்திற்குள் (சுமார் 15 நிமிடங்கள்) சோ தனை ந டைமுறைகள் மூலம் நோ யாளியை உ றுதி செய்யும் ப ரிசோத னைகள் தற்போது வரையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை இலங்கையினுள் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.