தெருவோரத்தில் வீ சப்பட்டிருந்த நி லையில் சி சுவின் ச டலம் மீ ட்பு!!

490

தெருவோரத்தில்..

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெ ருவோரத்தில் வீ சப்பட் டிருந்த நி லையில் நேற்று சட லமாக மீ ட்கப்பட்டுள்ள சி சு தொ டர்பான நீதிமன்ற வி சாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்ட பகுதியில் பிரதான வீதிக்கு அருகாமையிலேயே இ வ்வாறு ச டலம் க ண்டெடு க்கப்பட்டுள்ளது.

ச டலம் மு ழுமையாக சி தைவடைந் திருந்ததால் கு ழந்தையுடைய உ டலின் ஒ ரு பா கமே க ண்டறியப்பட்டுள்ளது. குறைமா தத்தில் பி ரசவிக்கப்பட்ட கு ழந்தை யொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என கா வல்துறையினர் ச ந்தேகிக்கின்றனர்.

சி சுவின் ச டலம் கு றித்து நீதவானின் ஸ்தல வி சாரணைகள் முடிவடைந்த பின்னர் – மேலதிக வி சாரணைக்காகவும், அடுத்த கட்ட ந டவடிக்கைகளுக்காகவும் பொ லிஸார் ஊடாக ச டலம் நுவரெலியா வை த்தியசாலையிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிந்துலை பொ லிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.