கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒ ருவர் அ டித்துக் கொ லை!!

585

கனடாவில்..

கனடாவில் நேற்றுமுன்தினம் ப டுகொ லை செ ய்யப்பட்டவர் த மிழர் என ரொரன்றோ பொ லிஸார் உறுதி செய்துள்ளனர். இ ரண்டு ந பர்கள் க டுமை யாக அ டித்ததால் 58 வ யதான கமலகண்ணன் அரசரட்ணம் உ யிரிழந்து ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

ஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நி கழ்ந்த ச ம்பவத்தில் இ வர் கொ ல்லப்பட் டுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.4 ம ணியளவில் இ டம்பெற்ற ச ம்பவம் தொ டர்பில் ரொரன்றோ பொ லிஸாருக்கு த கவல் வ ழங்கப்பட்டுள்ளது. உ டனடியாக ச ம்பவ இ டத்திற்கு பொ லிஸார் செ ன்றுள்ளனர்.

அ ங்கு ஆ பத்தான நி லையில் இ ருந்த ந பரை வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்ல ந டவடிக்கை எடுக்கப்பட்ட போ திலும் கு றித்த ந பர் உ யிரிழந்து ள்ளார். இ ந்த கொ லைச் ச ம்பவத்தில் உ யிரிழந் தவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பி றப்பிடமாகக் கொ ண்டவர் என தெரியவருகிறது.

அந்தப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இர ண்டு ஆ ண்களுக்கு இ டையில் ஆ ரம்பித்த வா க்குவா தம் வ ன்மு றையாக மா றியதால் க டும் ச ண்டை ஏ ற்பட்டுள்ளது. இ தில் ப டுகா யம் அ டைந்த கமலகண்ணன் உ யிரிழ ந்தார்.

கொ லை ச ம்பவத்துடன் தொ டர்புடைய கு ற்றச்சாட்டில் ஒ ருவரை ரொரன்றோ பொ லிஸார் தே டிவருகின்றனர். ச ந்தேக ந பர் 40 முதல் 50 வ யதுக்கு உட்பட்டவர் என பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர். கொ லையா ளி அ ங்கிருந்து த ப்பிச் செ ன்றுள்ளார்.

ச ம்பவத்துடன் தொ டர்புடையவர்கள் தொ டர்பான த கவல்களை பொ லிஸார் வெ ளியிட்டுள்ளனர். நீல நிற ஜேர்ச்சி, சாம்ல் நிற காற்சட்டையும், கறுப்பு பாதணிகளை அவர் அணிந்திருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ச ந்தேக ந பர் தொடர்பில் த கவல் அறிந்தால் பொ லிஸாரின் 416-808-7400 என்ற இ லக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொ லிஸார் பொது ம க்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரொரற்றோ பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வருகின்றனர்.