யாழில் 21 வயதுடைய இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவுகள்!!

471

இளம் பெண்..

தென்மராட்சி – மீசாலை கிழக்கில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (09-04-2020) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சோமசுந்தரம் சிந்துஜா (21-வயது) என்பவரே இவ்வாறு தற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.