நாட்டின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க முடியாது : ஜனாதிபதி!!

287

Mahindaமனித உரிமைகள் ஆணைக்குழுவில் சில நாடுகள் இலங்கையை அடிமைப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டின் சுயாதீனத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று மதுகம சாந்த மேரி வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.