கொ ரோனா ச ந்தேகம் : திருகோணமலையில் வ யோதிபர் எடுத்த வி பரீத முடிவு!!

929

ச ந்தேகத்தில்..

திருகோணமலையில், இ ருமல் கா ணப்பட்டமையினால் கொ ரோனாவாக இ ருக்கலாம் எ ன்ற ச ந்தேகத்தில் வ யோதிபர் ஒ ருவர் வீ ட்டிலிருந்து செ ன்று தூ க்கில் தொ ங்கி நி லையில் ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளார்.

இ வ்வாறு மீ ட்கப்பட்டவர் திருகோணமலை-பூம்புகார் வீதி, அம்பியர் லே ன் ப குதியைச் சே ர்ந்த பெருமாள் சோலைமுத்து (70 வ யது) எ னவும் பொ லிஸார் தெ ரிவித்தனர்.

கு றித்த வ  யோதிபர் கடந்த 16ஆம் தி கதி கா ணாமல் போ யிருந்த நி லையில் இ ன்று ம ரத்தில் தொ ங்கிய நி லையில் ச டலமாக க ண்டெடுக்கப்ப ட்டுள்ளதாக தெ ரியவருகி ன்றது. ச ம்பவம் கு றித்து தெ ரியவருவ தாவது,

வி றகு வெ ட்டுவதை தொ ழிலாகக் கொ ண்ட இ வர், தொ ய்வு நோ யினால் பா திக்கப்பட்டிருந்த நி லையில் இ ருமல் ம ற்றும் த டிமல் கா ணப்பட்டதாகவும் இ தனையடுத்து இ வரை ப ரிசோதனை செ ய்ய வே ண்டும் எ ன்று கூ றியதை அ டுத்து, க டந்த 16ஆ ம் தி கதி மு தல் கா ணாமல் போ யுள்ளார்.

இ ந்தநி லையில் இ வரது ம கன் ம ற்றும் அ வரது ந ண்பர்கள் இ ணைந்து வி றகு வெ ட்டச் செ ல்லும் கா ட்டு ப குதிகளை தே டியபோ து ம ரத்தில் தொ ங்கிய நி லையில் ச டலம் ஒ ன்று க ண்டெடுக்கப்பட் டதாகவும்,

ச டலத்தை திருகோணமலை தி டீர் ம ரண வி சாரணை அ திகாரி ஏ. எஸ். எம். ரூமி செ ன்று பா ர்வையிட் டதுடன் ச டலத்தை சட்ட வை த்திய ப ரிசோதனைக்குட்ப டுத்துமாறு பொ லிசாருக்கு க ட்டளையிட்டார்.

தூ க்கில் தொ ங்கிய நி லையில் மீ ட்கப்பட்ட ச டலம் த ற்போது ச ட்ட வை த்திய ப ரிசோதனைக்காக திருகோணமலை பொ து வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டுள்ளதாகவும், வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருவதாகவும் உப்புவெளி பொ லிஸார் தெ ரிவித்தனர்.