இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகளவு கொரோனா நோயாளர்கள்!!

539

கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இலங்கையில் நேற்றையதினம் மாதம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஒரு நாளுக்கு பதவாகிய அதிகமான நோயாளிகளின் எண்ணிக்கை இதுவாகும் என தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரொனா தொற்றுக்குள்ளான 120 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 396 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.