லண்டனில்..

கு டும்ப த கராறு கார ணமாக த னது இ ரு பி ள்ளைகளையும் கொ லை செ ய்த ச ம்பவம் தொ டர்பில், உ யிரிழந்த கு ழந்தை களின் தந் தை கை து செ ய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு ஊ டகங்கள் வெ ளியிட்டுள்ள செ ய்தியில் இ ந்த வி டயம் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கை து செ ய்யப்பட்டவர் பொ லிஸ் பா துகாப்பில் வை த்தியசாலையில் சி கிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டன் – Ilford ப குதியில் இந் த ச ம்பவம் இ டம்பெற்றிருந்தது. உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்ச ம்பவம் இ டம்பெற்றுள்ளதாக அந்நா ட்டு பொ லிஸார் கூ றியுள்ளனர்.

இதன்போது 19 மா த வ யதுடைய பவின்யா நித்தியாகுமார் ம ற்றும் மூ ன்று வ யதுடைய நிஜிஷ் நித்தியகுமார் ஆகியோர் கொ ல்லப்பட் டனர்.

பவின்யா ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்து விட்டதாகவும், நிஜிஷ் வை த்தியசாலைக்கு கொ ண்டு செல்ல ப்பட்ட சி றிது நே ரத்தில் உ யிரிழந்து விட்டதா கவும் அந்நா ட்டு பொ லிஸார் கூ றியுள்ளனர்.

இந் த கொ லை ச ம்பவத்தின் பி ரதான ச ந்தேகந பரான, கொ ல்லப்பட்ட கு ழந்தைகளின் த ந்தை நித்தியகுமார் த ற்கொ லைக்கு மு யற்சி செ ய்த நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.

இந்நி லையிலேயே, கு றித்த ந பர் கை து செ ய்யப்பட்டுள் ளதாகவும், அ வர் பொ லிஸ் பா துகாப்புடன் வைத்தி யசாலையில் சி கிச்சை பெ ற்று வ ருவதாக தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, கை து செ ய்யப்பட்ட வ டமராட்சிக் கி ழக்கு மாமுனையை சொ ந்த இ டமாகக் கொ ண்டவர் எ ன்பதும் கு றிப்பிடத்தக்கது.




