ம னைவியை க த்தியால் கு த்திக் கொ லை செ ய்த க ணவன்!!

569

ம னைவியை..

க த்தியால் கு த்தி ம னைவியை கொ லை செ ய்த க ணவனை ஹெம்மாத்தகமை பொ லிஸார் இ ன்று கா லை கை து செ ய்துள் ளனர் மாவனெல்ல – ஹெம்மாத்தகமை, ஏரமினிகம்மான கிராம சேவகர் பிரிவில் மொலிகமுவை பி ரதேசத்தில் பெ ண்ணொ ருவர் கொ லை செ ய்யப்பட்டு ள்ளதாக பொலிஸாருக்கு கி டைத்த த கவல் ஒன்றை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் ச ந்தேக ந பரை கை து செய்துள்ளனர்.

 சம்பவத்தில் 41 வ யதான கே.சுஜானி சங்கீதா எ ன்ற பெ ண்ணே கொ லை செ ய்யப்பட்டுள்ளார். கு டும்ப த கராறு காரணமாக இ ந்த ச ம்பவம் ந டந்துள்ளதாகவும், ஏ ற்கனவே கு டும்ப த கராறு தொடர்பில் இந்த ச ந்தேக ந பரை பொ லிஸார் ப லமுறை எ ச்சரித்து வ ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொ லை செ ய்யப்பட்ட பெ ண்ணின் ச டலம் ம ரண விசாரணைகளுக்காக ஹெம்மாத்தகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ச ம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.