மயானத்தில் வைத்து தனக்குத் தானே தீமூட்டி த ற்கொ லை செய்துகொண்டுள்ள இ ளம் கு டும்பஸ்தர்!!

490

இ ளம் கு டும்பஸ்தர்..

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேத்தாழை பகுதியில் உள்ள மயானத்தில் இ ளம் கு டும்பஸ்தர் ஒ ருவர் த னக்குத் தா னே தீமூ ட்டி இ ன்றையதினம் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.

பேத்தாழையைச் சேர்ந்த 22 வ யதுடைய ச.புஸ்பகுமார் எ ன்பவரே இ வ்வாறு உ யிரிழந்து ள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமையன்று சமுர்த்தி பணத்தினை பெற்று ம னைவியிடம் வ ழங்கிவிட்டு தா னும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வே லைக்கு செ ன்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக இ றந்தவரின் ம னைவி தெ ரிவித்துள்ளார்.

குறித்த நபர் தீமூ ட்டி எ ரிந்து கொ ண்டிருப்பதனை அ வதானித்த பொதுமக்கள் கல்குடா பொலிசாருக்கு வ ழங்கிய தகவலையடுத்து பொ லிசார் சம்பவ இ டத்திற்கு வ ந்து ச டலத்தினை மீட்டுள்ளனர். ச ம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வருகின்றனர்