இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்!!

373

முக்கிய வேண்டுகோள்..

கொரோனா வைரஸ் தொற்றில் பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்கள் பயன்படுத்தும் முக கவசங்களை தாமாகவே அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம், பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

சில நபர்கள் பொது இடங்களிலும் குப்பை போடும் இடங்களில் முக கவசங்களை போடுவதனால் தூய்மை பணியாளர்கள் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு திட்டத்திற்காக சுகாதார பரிசோதகர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.